Followers

Friday 11 November 2011

திருப்பூர் மேயர் விரட்டியடிப்பு

 
 
 
திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேயர் விசாலாட்சி இன்று நேரில் பார்வையிடச் சென்றார். தேர்தலின்போது வாக்குகள் கேட்பதற்காக மட்டும் அனைவரும் வருவதாகவும், இதுபோன்று பாதிக்கப்படும் நேரங்களில் உடனடியாக யாரும் வருவதில்லை என்றும் அப்போது பொதுமக்கள் புகார் கூறினர்.
 
ஆயிரக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய மேயர், அதிகாரத் தோரணையில் பேசியதால், அவரையும் அதிகாரிகளையும் பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
 
 
 


No comments:

Post a Comment