Followers

Saturday 22 October 2011

திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்த சுயேச்சை வேட்பாளர்

 
 
 
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த அனந்தபுரம் பேரூராட்சியை சுயேச்சை வேட்பாளர் கைப்பற்றினார்.
 
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. மேலும் 2வது இடம் கூட கிடைக்கவில்லை.
 
அனந்தபுரம் பேரூராட்சித் தலைவருக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ரா.ஆனந்தாயி 1782 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேச்சை வேட்பாளரை விட 620 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
 
பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வாக்கு பெற்றவர்களின் விவரம்:
 
1. ரா.ஆனந்தாயி (சுயே) 1782.
2. ரா.சங்கீதாராமன் (சுயே) 1162.
3. ஜெ.அம்பிகா (சுயே) 47.
4. சு.சுகன்யா (சுயே) 297.
5. மு.நீலாவதி (காங்) 95.
6. பிரேமாலில்லிஜாக்குவின் (பாமக) 103.
7. ரா.மல்லிகா (திமுக) 78.
8. ந.ஜெயபிரியா (அதிமுக) 285.



No comments:

Post a Comment